என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம்- கே.எஸ்.அழகிரி வரவேற்பு
Byமாலை மலர்28 Aug 2019 5:33 AM GMT (Updated: 28 Aug 2019 5:33 AM GMT)
தமிழகத்திற்கு அந்நிய முதலீடுகளைப் பெறுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை கே.எஸ்.அழகிரி வரவேற்றுள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை பயன்படுத்தும் அளவுக்கு நாட்டில் இப்போது பஞ்சம் மற்றும் யுத்தம் ஏற்பட்டுவிட்டதா? ரிசர்வ் வங்கியின் உபரி பணத்தை பயன்படுத்துவது பற்றி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்தான் விளக்க வேண்டும்.
தமிழகத்திற்கு அந்நிய முதலீடுகளைப் பெறுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை வரவேற்கிறேன். அதேசமயம், ஏற்கனவே நடத்தப்பட்ட மாநாடுகள் மூலம் என்ன முதலீடுகள் வந்துள்ளது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீதான சிபிஐ விசாரணை எல்லை மீறி செல்கிறது. எந்த சட்டவிதிகளும் பின்பற்றப்படவில்லை.
சிதம்பரத்துக்கு மன அழுத்தம் கொடுக்கும் வேலையை சிபிஐ மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை பயன்படுத்தும் அளவுக்கு நாட்டில் இப்போது பஞ்சம் மற்றும் யுத்தம் ஏற்பட்டுவிட்டதா? ரிசர்வ் வங்கியின் உபரி பணத்தை பயன்படுத்துவது பற்றி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்தான் விளக்க வேண்டும்.
தமிழகத்திற்கு அந்நிய முதலீடுகளைப் பெறுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை வரவேற்கிறேன். அதேசமயம், ஏற்கனவே நடத்தப்பட்ட மாநாடுகள் மூலம் என்ன முதலீடுகள் வந்துள்ளது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீதான சிபிஐ விசாரணை எல்லை மீறி செல்கிறது. எந்த சட்டவிதிகளும் பின்பற்றப்படவில்லை.
சிதம்பரத்துக்கு மன அழுத்தம் கொடுக்கும் வேலையை சிபிஐ மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X