என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் மீது தாக்குதல்
Byமாலை மலர்25 Aug 2019 12:59 PM GMT (Updated: 25 Aug 2019 12:59 PM GMT)
தேனி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை தாக்கி நபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேனி:
தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் மயிலம்மாள். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜெகதீஷ்குமார். மயிலம்மாளின் மருகளுக்கும், ஜெகதீஸ்குமாருக்கும் தவறரான பழக்க வழக்கம் இருந்துள்ளது. இதனை கண்டித்தபோதும் அடிக்கடி தனியாக சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். இதனால் மயிலம்மாள் தனது மருமகளை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டார்.
இதன் காரணமாக மயிலம்மாள் மீது ஜெகதீஷ்குமார் கடும் ஆத்திரத்தில் இருந்தார். சம்பவத்தன்று மயிலம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X