என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிதம்பரம் கைதை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்23 Aug 2019 2:20 PM GMT (Updated: 23 Aug 2019 2:20 PM GMT)
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிதம்பரநகர் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, நிர்வாகிகள் டேனியல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் டேவிட் பிரபாகரன், சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் நடேஷ்குமார், மகளிர் அணி முத்துவிஜயா, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சகாயராஜ் மற்றும் எடிசன் சாமுவேல் ஞானதுரை, கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X