என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரி அருகே தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்23 Aug 2019 2:02 PM GMT (Updated: 23 Aug 2019 2:02 PM GMT)
நாங்குநேரி அருகே குடி பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணத்தை சேர்ந்தவர் தொழிலாளி லிங்கத்துரை (வயது 58). இவருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். இவர் அதே ஊரைச் சேர்ந்த அய்யாத்துரை தோட்டத்தில் விவசாய வேலைகள் செய்து வருகிறார். லிங்கத்துரைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.
இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சம்பவத்தன்று அங்குள்ள பெருமாள் கோவில் அருகே உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மகன் பரஞ்ஜோதி (25) அளித்த புகாரின் பேரில் வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X