என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவன் கைது
Byமாலை மலர்23 Aug 2019 10:35 AM GMT (Updated: 23 Aug 2019 10:35 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி அன்னப்பிள்ளை (வயது 35). மகாராஜன் குடிப்பழக் கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னப்பிள்ளை உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் மகாராஜன் அவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் மனைவி தனது கணவரிடம் இது குறித்து கடுமையாக பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகாராஜன் மற்றும் கணேசன், சீலையம் மாள் ஆகியோர் அன்னப் பிள்ளையை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மகாராஜனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X