என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தாடிக்கொம்பு பகுதியில் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம்
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு பகுதியில் கோவில் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் 50 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
பெட்ரோல் பங்க், டாஸ்மாக் கடை ஆகியவற்றில் கள்ள நோட்டுகளை உடனடியாக கண்டுபிடித்து விடுகின்றனர். இதனால் கள்ள நோட்டுகளை சிறிய கடைகளிலும் ஓட்டல் கடைகளிலும் மாற்றி விடுகின்றனர். பின்னர் அந்த நோட்டுகளை வங்கியில் செலுத்தும்போதுதான் அவை போலியான நோட்டுகள் என தெரிய வருகிறது.
தாடிக்கொம்பு பகுதியில் அதிக அளவு வட மாநில தொழிலாளர்கள் அறை எடுத்து தங்கியுள்ளனர். அவர்களின் யாரேனும் இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனரா? என தெரிய வில்லை. ஏனெனில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளை தவிர்த்து குறைந்த அளவு பணப்புழக்கம் உள்ள பகுதிகளில் கள்ள நோட்டுகள் மாற்றப்பட்டு வருகின்றன.
எனவே வங்கி நிர்வாகம் இது குறித்து வணிகர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்