என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடற்புழு நோயால் குட்டி யானை பலி
Byமாலை மலர்22 Aug 2019 12:23 PM GMT (Updated: 22 Aug 2019 12:23 PM GMT)
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் குடற்புழு நோயால் ஆண் குட்டி யானை இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
டி.என்.பாளையம்:
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட கடம்பூர் கிழக்கு காவல் சுற்று பகுதியில் ஒரு ஆண் குட்டி யானை இறந்து கிடந்தது.
டிஎன்.பாளையம் வனசரக காப்பாளர்கள் டி.என்.பாளையம் வகுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கூட்டரைப்பள்ளம் என்ற வனப்பகுதியில் 2 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அந்த யானையின் உடல் மீட்கப்பட்டது.
இந்த யானை குட்டியை சதாசிவம் மருத்தவ குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் குடல் புழு நோயால் யானை இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் கூறினர்.
யானை குட்டியின் குடல் புழு மாதிரிகளை கோவையில் உள்ள தடயவியல் மருத்துவ ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மருத்துவ ஆய்வுக்கு பின்பே யானை குட்டி எப்படி இறந்தது என்று தெரியும் என தெரிவித்தனர்.
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட கடம்பூர் கிழக்கு காவல் சுற்று பகுதியில் ஒரு ஆண் குட்டி யானை இறந்து கிடந்தது.
டிஎன்.பாளையம் வனசரக காப்பாளர்கள் டி.என்.பாளையம் வகுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கூட்டரைப்பள்ளம் என்ற வனப்பகுதியில் 2 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அந்த யானையின் உடல் மீட்கப்பட்டது.
இந்த யானை குட்டியை சதாசிவம் மருத்தவ குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் குடல் புழு நோயால் யானை இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் கூறினர்.
யானை குட்டியின் குடல் புழு மாதிரிகளை கோவையில் உள்ள தடயவியல் மருத்துவ ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மருத்துவ ஆய்வுக்கு பின்பே யானை குட்டி எப்படி இறந்தது என்று தெரியும் என தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X