என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவில் அருகே விபத்து: கணவன்-மனைவி பலி
Byமாலை மலர்22 Aug 2019 9:39 AM GMT (Updated: 22 Aug 2019 9:39 AM GMT)
வெள்ளகோவில் அருகே டிப்பர் லாரி கார் மீது மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலியாகினர்.
வெள்ளகோவில்:
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சித்தேஸ்வரன்(51). டைல்ஸ் கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.
இவரது மனைவி தேவிகமலா(47). இவர்களுக்கு லத்திகா(16) என்ற மகளும், கோகன்(13) என்ற மகனும் உள்ளனர்.
சித்தேஸ்வரனின் தாயார் திருச்சியில் இறந்துவிட்டார். இதற்காக சித்தேஸ்வரன் குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் கோவை திரும்பி கொண்டிருந்தார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வரும்போது எதிரே வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த சித்தேஸ்வரன் உள்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து 4 பேரையும் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சித்தேஸ்வரன், அவரது மனைவி தேவிகமலா ஆகியோர் இறந்துவிட்டனர். லத்திகா, கோகன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சித்தேஸ்வரன்(51). டைல்ஸ் கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.
இவரது மனைவி தேவிகமலா(47). இவர்களுக்கு லத்திகா(16) என்ற மகளும், கோகன்(13) என்ற மகனும் உள்ளனர்.
சித்தேஸ்வரனின் தாயார் திருச்சியில் இறந்துவிட்டார். இதற்காக சித்தேஸ்வரன் குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் கோவை திரும்பி கொண்டிருந்தார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வரும்போது எதிரே வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த சித்தேஸ்வரன் உள்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து 4 பேரையும் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சித்தேஸ்வரன், அவரது மனைவி தேவிகமலா ஆகியோர் இறந்துவிட்டனர். லத்திகா, கோகன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X