என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாலாப்பேட்டை அருகே வெறிநாய் தொல்லையால் பொதுமக்கள் பீதி
Byமாலை மலர்21 Aug 2019 4:04 PM GMT (Updated: 21 Aug 2019 4:04 PM GMT)
லாலாப்பேட்டை அருகே வெறிநாய் தொல்லையால் அப்பகுதி பொதுமக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர். எனவே சுற்றி திரியம் வெறி நாய்களை பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
லாலாபேட்டை:
லாலாபேட்டை அருகே உள்ள புனவாசிப்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுற்றிதிரிந்து கொண்டிருந்த வெறிநாய்கள் சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்த புனவாசிப்பட்டியை சேர்ந்த பழனியம்மாள் (வயது 65), சீரங்கிஅம்மாள்(60), பெரியம்மாள் (45), ராசுபிள்ளை (70) ஆகிய 4 பேரையும் கடித்துள்ளது.
இதில் படுகாயமடைந்த 4 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளப்பள்ளி துணை சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெறிநாய் தொல்லையால் அப்பகுதி பொதுமக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர். எனவே சுற்றி திரியம் வெறி நாய்களை பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X