என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல்தாள் முடிவுகள் இணையத்தில் வெளியீடு
Byமாலை மலர்20 Aug 2019 12:40 PM GMT (Updated: 20 Aug 2019 12:40 PM GMT)
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் இணையத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி ஆசிரியர் தகுதிக்கான முதல்தாள் தேர்வு நடைபெற்றது. இதை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினர்.
இந்த தேர்வின் முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகளை trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X