என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகிரி அருகே மதுபானம் விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்19 Aug 2019 7:20 AM GMT (Updated: 19 Aug 2019 7:20 AM GMT)
சிவகிரி அருகே மதுபானம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:
சிவகிரி அண்ணா வாழையடி தெருவை சேர்ந்தவர் பரமசிவன் மகன் வேல்சாமி(வயது 32). இவர் நேற்று மாலை சந்தி விநாயகர் கோவில் பின்புறம் உள்ள காட்டு பகுதியில் மதுபானம் விற்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சிவகிரி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து வந்தனர்.
போலீசாரை பார்த்ததும் வேல்சாமி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் 5 லிட்டர் கேனில் இருந்த மதுபானம் மற்றும் ஆயிரத்து 700 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X