என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீஞ்சூரில் வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்19 Aug 2019 7:08 AM GMT (Updated: 19 Aug 2019 7:08 AM GMT)
மீஞ்சூரில் வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திபட்டைச் சேர்ந்தவர் நரேஷ்.தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த கடந்த 17-ந் தேதி குடும்பத்துடன் பெங்களுருக்கு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
இன்று காலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது உள்ளே கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோ திறந்து உள்ளே வைத்திருந்த 5 சவரன் நகை 15 ஆயிரம் பணம், திருப்பதி உண்டியல் காணிக்கை 10 ஆயிரம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X