என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம்
Byமாலை மலர்17 Aug 2019 10:15 AM GMT (Updated: 17 Aug 2019 10:15 AM GMT)
பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை நேரு நகரில் வசித்து வருபவர் முகமது இஸ்மாயில் (வயது 37).
சம்பவத்தன்று இவர் பாபநாசம் திருப்பாலைத்துறை மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த போது எதிரே வந்த கதிராமங்கலம் குமார் (47) என்பவர் ஓட்டி வந்த கார் மோதி படுகாயமடைந்தார். முகமது இஸ்மாயில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பாபநாசம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தார்.
இதேபோல் பாபநாசம் பெரியார் காலனியை சேர்ந்தவர் சேட்டு என்கிற ரவி (48), இவர் மோட்டார் சைக்கிளில் பாபநாசம்-சாலியமங்கலம் மெயின்ரோட்டில் வந்த போது பெருமாங்குடியை சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார். ரவி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பாபநாசம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை நேரு நகரில் வசித்து வருபவர் முகமது இஸ்மாயில் (வயது 37).
சம்பவத்தன்று இவர் பாபநாசம் திருப்பாலைத்துறை மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த போது எதிரே வந்த கதிராமங்கலம் குமார் (47) என்பவர் ஓட்டி வந்த கார் மோதி படுகாயமடைந்தார். முகமது இஸ்மாயில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பாபநாசம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தார்.
இதேபோல் பாபநாசம் பெரியார் காலனியை சேர்ந்தவர் சேட்டு என்கிற ரவி (48), இவர் மோட்டார் சைக்கிளில் பாபநாசம்-சாலியமங்கலம் மெயின்ரோட்டில் வந்த போது பெருமாங்குடியை சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார். ரவி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பாபநாசம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X