என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி அருகே தரைப்பாலத்தில் தனியார் பஸ் மோதி 11 பேர் காயம்
Byமாலை மலர்17 Aug 2019 9:32 AM GMT (Updated: 17 Aug 2019 9:32 AM GMT)
பொள்ளாச்சி அருகே தரைப்பாலத்தில் தனியார் பஸ் மோதிய விபத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் சேத்துமடையில் இருந்து பொள்ளாச்சிக்கு இன்று (சனிக்கிழமை) காலை 5 .50 மணிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இன்று காலை 6.40 மணிக்கு ஜமீன் ஊத்துக்குளியை தாண்டி ரெயில்வே தரை பாலத்தின் கீழ் பஸ் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தரை பாலத்தின் சுவரில் மோதியது .
இதில் பஸ்சில் பயணம் செய்த கார்த்திகேயன் (28 ), செந்தில் (25), சவு கார்த்திகா (29), ராமராஜ் (52 ), நாகப்பன் (58 ), மாராத்தாள் (53), லட்சுமி ( 48), கிருஷ்ணவேணி (43 ), மற்றொரு கிருஷ்ணவேணி (28 ), சரவணன் ( 21 ), மாரியப்பன் (36) ஆகிய 11 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
விபத்து குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சேத்துமடையில் இருந்து பொள்ளாச்சிக்கு இன்று (சனிக்கிழமை) காலை 5 .50 மணிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இன்று காலை 6.40 மணிக்கு ஜமீன் ஊத்துக்குளியை தாண்டி ரெயில்வே தரை பாலத்தின் கீழ் பஸ் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தரை பாலத்தின் சுவரில் மோதியது .
இதில் பஸ்சில் பயணம் செய்த கார்த்திகேயன் (28 ), செந்தில் (25), சவு கார்த்திகா (29), ராமராஜ் (52 ), நாகப்பன் (58 ), மாராத்தாள் (53), லட்சுமி ( 48), கிருஷ்ணவேணி (43 ), மற்றொரு கிருஷ்ணவேணி (28 ), சரவணன் ( 21 ), மாரியப்பன் (36) ஆகிய 11 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
விபத்து குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X