என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே கார் மோதி வனத்துறை அதிகாரி பலி
Byமாலை மலர்15 Aug 2019 8:51 AM GMT (Updated: 15 Aug 2019 8:51 AM GMT)
திருண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வனத்துறை அதிகாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே வடமதுரை மேற்குரத வீதியை சேர்ந்தவர் வீராச்சாமி(வயது62). இவர் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி.
சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த வீராச்சாமி திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வடமதுரை போலீசார் செங்கனூத்து பட்டியை சேர்ந்த டிரைவர் பாண்டித்துரையிடம் விசாரித்து வருகின்றனர்.
அய்யலூர் அருகே கடவூர் பிரிவு பகுதியில் ஒரு ஆட்டோவில் 5 பேர் பயணம் செய்தனர். அப்போது 4 வழிச்சாலை அருகே மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்தது. இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ பைக்மீது மோதியது.
இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். ஆட்டோக்கள் வேகமாக சாலை விதிகளை மதிக்காமல் வருவதே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திண்டுக்கல் அருகே வடமதுரை மேற்குரத வீதியை சேர்ந்தவர் வீராச்சாமி(வயது62). இவர் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி.
சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த வீராச்சாமி திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வடமதுரை போலீசார் செங்கனூத்து பட்டியை சேர்ந்த டிரைவர் பாண்டித்துரையிடம் விசாரித்து வருகின்றனர்.
அய்யலூர் அருகே கடவூர் பிரிவு பகுதியில் ஒரு ஆட்டோவில் 5 பேர் பயணம் செய்தனர். அப்போது 4 வழிச்சாலை அருகே மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்தது. இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ பைக்மீது மோதியது.
இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். ஆட்டோக்கள் வேகமாக சாலை விதிகளை மதிக்காமல் வருவதே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X