என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரியில் மழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்11 Aug 2019 3:15 PM GMT (Updated: 11 Aug 2019 3:15 PM GMT)
நீலகிரியில் மழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் கூடலூரில் அடுத்த பந்தலூரில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து சேரன்பாடியில் வெள்ள நிவாரண முகாமில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நீலகிரியில் மழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கையின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதால் சென்னையை வெள்ளம் சூழ்ந்தது. மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் எடுத்துரைப்பேன் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X