என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரடாச்சேரி அருகே வீட்டில் நகை கொள்ளை
Byமாலை மலர்10 Aug 2019 9:15 AM GMT (Updated: 10 Aug 2019 9:15 AM GMT)
கொரடாச்சேரி அருகே வீட்டில் 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை அடுத்த குளிக்கரை, கீழபுலியூரை சேர்ந்தவர் அலமேலுமங்கை (வயது 56). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 5 பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர்.
இந்நிலையில் வீடு திரும்பிய அலமேலுமங்கை வீட்டில் நகை திருடப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சித்தாரா வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை அடுத்த குளிக்கரை, கீழபுலியூரை சேர்ந்தவர் அலமேலுமங்கை (வயது 56). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 5 பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர்.
இந்நிலையில் வீடு திரும்பிய அலமேலுமங்கை வீட்டில் நகை திருடப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சித்தாரா வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X