என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேதராப்பட்டு அருகே கடைக்கு செல்ல மறுத்த சிறுவன் மீது தாக்குதல் - 3 பேருக்கு வலைவீச்சு
சேதராப்பட்டு:
சேதராப்பட்டு அருகே கரசூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்வர் கலிவரதன். இவரது மகன் ஸ்ரீவர்மன் (வயது 14). நேற்று மாலை ஸ்ரீவர்மன் அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டிருந்தான்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவதாசன், மணிவேல் என்ற குமார், ராஜன் ஆகியோர் ஸ்ரீவர்ம னிடம் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருமாறு கூறினர். ஆனால், ஸ்ரீவர்மன் பொருட்கள் வாங்கி வர மறுத்து விட்டான்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிவதாசன் உள்பட 3 பேரும் சேர்ந்து அலுமினிய பாத்திரத்தல் ஸ்ரீவர்மனை தாக்கினர். இதில், ஸ்ரீவர்மன் காயம் அடைந்து மயங்கி விழுந்தான். இதையடுத்து அவன் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டான்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை கலிவரதன் சேதராப் பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிவதாசன் உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்