என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம் 10-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்8 Aug 2019 9:33 AM GMT (Updated: 8 Aug 2019 9:33 AM GMT)
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் திறந்த வெளி கூட்டம் வருகிற சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் திறந்த வெளி கூட்டம் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடந்து வருகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் 10-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.
பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் திறந்த வெளி கூட்டம் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடந்து வருகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் 10-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.
பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X