என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரியாபட்டி அருகே விபத்து: சப்-இன்ஸ்பெக்டர்-போலீஸ்காரர் படுகாயம்
Byமாலை மலர்7 Aug 2019 10:48 AM GMT (Updated: 7 Aug 2019 10:48 AM GMT)
காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் (வயது30), போலீஸ்காரர் கருப்பையா (25). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு காரியாபட்டி- அருப்புக்கோட்டை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் நின்றிருந்த வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் சிக்கிய வினோத்குமார், கருப்பையா ஆகிய 2 பேரும் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X