என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் விழுந்த மரங்கள் ஏலம்
Byமாலை மலர்7 Aug 2019 10:30 AM GMT (Updated: 7 Aug 2019 10:30 AM GMT)
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் விழுந்த மரங்கள் வருகிற 20-ந்தேதி பண்ணையில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்தில் ஏலமிடப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலினால் தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டை உயிரின கால்நடை பெருக்கு பண்ணையில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த மரங்கள் வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பண்ணையில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்தில் ஏலமிடப்படுகிறது. ஏலம் அரசு விதிமுறைகளின்படி நடைபெறுகிறது.
ஏலத்தில் கலந்துகொண்டு ஏலதாரர்கள் முன்வைப்புத்தொகையான ரூ.25000-த்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலையாக துணை இயக்குனர் பெயரில் எடுத்துவருகிற 19-ந்தேதிக்குள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் வழங்க வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் முழுத்தொகையையும் உடனே செலுத்த வேண்டும். குடிபோதையில் இருப்பவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலினால் தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டை உயிரின கால்நடை பெருக்கு பண்ணையில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த மரங்கள் வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பண்ணையில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்தில் ஏலமிடப்படுகிறது. ஏலம் அரசு விதிமுறைகளின்படி நடைபெறுகிறது.
ஏலத்தில் கலந்துகொண்டு ஏலதாரர்கள் முன்வைப்புத்தொகையான ரூ.25000-த்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலையாக துணை இயக்குனர் பெயரில் எடுத்துவருகிற 19-ந்தேதிக்குள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் வழங்க வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் முழுத்தொகையையும் உடனே செலுத்த வேண்டும். குடிபோதையில் இருப்பவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X