என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதகடிப்பட்டில் கோவில் மரங்களை வெட்டி கடத்தல் 3 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்6 Aug 2019 12:31 PM GMT (Updated: 6 Aug 2019 12:31 PM GMT)
மதகடிப்பட்டில் கோவில் வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருபுவனை:
திருபுவனை அருகே மதகடிப்பட்டில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறத்தில் கோவிலுக்கு சொந்தமான தேக்கு, கொடுக்காபுளி, அசோகா மரம் மற்றும் தென்னை மரங்கள் உள்ளன.
இந்த நிலையில் அங்கிருந்த சில மரங்களை யாரோ சிலர் வெட்டி கடத்தி சென்று விட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரி குமாரவேலு இது பற்றி திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா விசாரணை நடத்தினார்.
விசாரணையில் மரங்களை அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார், சரவணன், மற்றும் கார்த்திகேயன் ஆகிய 3 பேர் வெட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
திருபுவனை அருகே மதகடிப்பட்டில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறத்தில் கோவிலுக்கு சொந்தமான தேக்கு, கொடுக்காபுளி, அசோகா மரம் மற்றும் தென்னை மரங்கள் உள்ளன.
இந்த நிலையில் அங்கிருந்த சில மரங்களை யாரோ சிலர் வெட்டி கடத்தி சென்று விட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரி குமாரவேலு இது பற்றி திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா விசாரணை நடத்தினார்.
விசாரணையில் மரங்களை அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார், சரவணன், மற்றும் கார்த்திகேயன் ஆகிய 3 பேர் வெட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X