என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை கியாஸ் ஏஜென்சியில் தீ விபத்து
Byமாலை மலர்6 Aug 2019 11:29 AM GMT (Updated: 6 Aug 2019 11:29 AM GMT)
திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் ஏஜென்சியில் இன்று காலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் ஏஜென்சியில் இன்று காலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் எரிந்து நாசமானது. மேலும் உள்ளே 5 கிலோ எடை கொண்ட 10 சிலிண்டர்கள் இருந்தன. அவை வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் ஏஜென்சியில் இன்று காலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் எரிந்து நாசமானது. மேலும் உள்ளே 5 கிலோ எடை கொண்ட 10 சிலிண்டர்கள் இருந்தன. அவை வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X