என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழவந்தான் அருகே முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வீட்டில் 18 பவுன்-பணம் கொள்ளை
Byமாலை மலர்6 Aug 2019 10:58 AM GMT (Updated: 6 Aug 2019 10:58 AM GMT)
சோழவந்தான் அருகே திருவேடகத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வீட்டில் 18 பவுன்-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள திருவேடகத்தைச் சேர்ந்தவர் ராமு. முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரான இவர், 2 நாட்களுக்கு முன்பு மதுரைக்கு சென்றிருந்தார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் அதில் இருந்த நகை-பணத்தை திருடிக் கொண்டு தப்பினர்.
இன்று காலை ராமு வீடு திரும்பினார். அப்போது கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள திருவேடகத்தைச் சேர்ந்தவர் ராமு. முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரான இவர், 2 நாட்களுக்கு முன்பு மதுரைக்கு சென்றிருந்தார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் அதில் இருந்த நகை-பணத்தை திருடிக் கொண்டு தப்பினர்.
இன்று காலை ராமு வீடு திரும்பினார். அப்போது கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X