என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்6 Aug 2019 10:38 AM GMT (Updated: 6 Aug 2019 10:38 AM GMT)
திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பெண்ணிடமிருந்து 6 பவுன் நகையை பறித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
நாகை வெளி பாளையத்தை சேர்ந்தவர் வகாபுதீன். இவரது மனைவி நஜிமுனிஷா (வயது 50) கணவனும், மனைவியும் திருவாரூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு இரவு ஊருக்கு புறப்பட்டனர்.
அவர்கள் திருவாரூரை அடுத்த கடாரம் கொண்டான் திரு.வி.க. கல்லூரி அருகில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2பேர் திடீரென நஜிமுனிஷா அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துகொண்டு தப்பி சென்று விட்டனர்.
இது பற்றிய புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
நாகை வெளி பாளையத்தை சேர்ந்தவர் வகாபுதீன். இவரது மனைவி நஜிமுனிஷா (வயது 50) கணவனும், மனைவியும் திருவாரூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு இரவு ஊருக்கு புறப்பட்டனர்.
அவர்கள் திருவாரூரை அடுத்த கடாரம் கொண்டான் திரு.வி.க. கல்லூரி அருகில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2பேர் திடீரென நஜிமுனிஷா அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துகொண்டு தப்பி சென்று விட்டனர்.
இது பற்றிய புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X