என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் திருடன் கைது
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் பகுதியில் வச்சக்காரபட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு வேகமாகச் சென் றார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் விரட்டிச்சென்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமியை பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவனது பெயர் மாரியப்பன் (வயது 29) என்பதும், தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந் தவன் என்பதும் தெரிய வந்தது. அவன் வந்த மோட்டார் சைக்கிள் தூத்துக்குடியில் திருடியது என தெரிவித்தான். மேலும் அவன் கொடுத்த தகவலின் பேரில் ஆர்.ஆர். நகர் ரெயில் நிலைய பகுதியில் பதுக்கி வைத்திருந்த 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து போலீசார் மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்