என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அன்னூர் அருகே மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
Byமாலை மலர்3 Aug 2019 11:20 AM GMT (Updated: 3 Aug 2019 11:20 AM GMT)
அன்னூர் அருகே மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அன்னூர்:
அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்தில் வருகிற 5-ந் தேதி டாஸ்மாக் கடை புதியதாக திறக்கபடுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மணிகண்டன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் அர்ஜூன் தலைமையில் பெண்கள் 40 பேர் உள்பட 75 பேர் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அன்னூர் தாசில்தார் சந்திராவிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் இதுகுறித்து கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X