என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரும்பாலை அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து நாசம்
Byமாலை மலர்3 Aug 2019 11:19 AM GMT (Updated: 3 Aug 2019 11:19 AM GMT)
பெரும்பாலை அருகே நள்ளிரவில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
ஏரியூர்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாமத்தாள் கிராமத்தை சேர்நதவர் சுப்புறு (வயது 70). விவசாயியான இவர்களது கூரை வீடு திடீரென நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தில் சமீபத்தில் ஆடு விற்ற பணம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணமும், 10 பவுன் தங்க நகைகளும் துணி மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் குறித்து பெரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X