என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் தண்ணீர் லாரி மோதியதில் குழந்தை பலி
Byமாலை மலர்2 Aug 2019 8:02 AM GMT (Updated: 2 Aug 2019 8:02 AM GMT)
சென்னையின் பம்மலில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை பரிதாபமாக பலியானது.
சென்னை:
சென்னையில் பல்லாவரம் அடுத்த பம்மலில் ஒரு வயது குழந்தையுடன் தம்பதியினர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி பைக் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் இருந்த குழந்தை பரிதாபமாக பலியானது. மேலும், பைக்கில் இருந்த தம்பதியினர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சென்னையில் தண்ணீர் லாரி மோதி பொதுமக்கள் பலியாகி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X