என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அய்யம்பேட்டையில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை
அய்யம்பேட்டை:
வலங்கைமான் தாலுக்கா ஆவூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகையன் மகன் நவமணி (வயது 28). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தஞ்சையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நவமணிக்கும் திருமணம் நடந்தது. இதன் பிறகு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் நவமணி மன முடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.
எனவே கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆறுதலுக்காக அய்யம்பேட்டை மேலப்பேட்டை தெருவில் உள்ள தனது தாத்தா சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் தனது தாத்தா வீட்டில் இருந்த நவமணி திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயங்களுடன் போராடிய நவமணியை உறவினர்கள் மீட்டு சிகிச் சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்