என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை
Byமாலை மலர்31 July 2019 10:18 AM GMT (Updated: 31 July 2019 10:18 AM GMT)
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:
பாபநாசம் செட்டித்தெரு விநாயகர்புரத்தில் வசித்து வந்தவர் அப்துல் ரகுமான் (வயது 69). மீன் வியாபாரி. மீன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் மீன்கடை வியாபாரம் சரியில்லாததாலும், கடன் தொல்லையாலும் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அப்துல் ரகுமான் வீட்டிற்கு பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூக்குமாட்டி கொண்டார். பின்னர் உயிருக்குஆபத்தான நிலையில் அப்துல் ரகுமான் சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து பாபநாசம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம் செட்டித்தெரு விநாயகர்புரத்தில் வசித்து வந்தவர் அப்துல் ரகுமான் (வயது 69). மீன் வியாபாரி. மீன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் மீன்கடை வியாபாரம் சரியில்லாததாலும், கடன் தொல்லையாலும் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அப்துல் ரகுமான் வீட்டிற்கு பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூக்குமாட்டி கொண்டார். பின்னர் உயிருக்குஆபத்தான நிலையில் அப்துல் ரகுமான் சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து பாபநாசம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X