என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லோக் ஆயுக்தா உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணை - பன்வாரிலால் புரோகித் வழங்கினார்
Byமாலை மலர்29 July 2019 11:26 PM GMT (Updated: 29 July 2019 11:26 PM GMT)
தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
சென்னை:
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு நீதித்துறை சாராத உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராம் மற்றும் கே.ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான பணி நியமன ஆணையை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் உள்ள ராஜ் பவனில் வைத்து எம்.ராஜாராம் மற்றும் கே.ஆறுமுகம் ஆகியோரிடம் நேற்று வழங்கினார்.
அப்போது கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசு செயலாளர் எஸ்.ஸ்வர்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு நீதித்துறை சாராத உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராம் மற்றும் கே.ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான பணி நியமன ஆணையை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் உள்ள ராஜ் பவனில் வைத்து எம்.ராஜாராம் மற்றும் கே.ஆறுமுகம் ஆகியோரிடம் நேற்று வழங்கினார்.
அப்போது கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசு செயலாளர் எஸ்.ஸ்வர்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X