என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உண்மையான ஆன்மிகவாதி யார்? - வெ.இறையன்பு விளக்கம்
Byமாலை மலர்28 July 2019 7:48 AM GMT (Updated: 28 July 2019 7:48 AM GMT)
போயஸ் கார்டனில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில், 'எது ஆன்மிகம்?' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு இன்று நடைபெற்றது.
சென்னை:
சென்னை போயஸ் கார்டனில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில், 'எது ஆன்மிகம்?' என்ற தலைப்பில் வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
ஆன்மிகவாதி என்பவர் உயர் திணை, அஃறிணை என பாகுபாடு காட்டக்கூடாது. அனைத்து உயிரிடத்திலும் சமமாக அன்பு செலுத்துபவரே உண்மையான ஆன்மிகவாதி என்ற அவர், இதற்கு உதாரணமாக, ரமண மகரிஷியை குறிப்பிட்டார்.
ரமண மகரிஷியை தேடி உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாட்டவரும் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவர் லஷ்மி என்ற பசுவை தேடிச் சென்ற நிகழ்வை சுவாரசியமாக விவரித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X