என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகமலை புதுக்கோட்டை அருகே பட்டதாரி பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு
Byமாலை மலர்27 July 2019 2:28 PM GMT (Updated: 27 July 2019 2:28 PM GMT)
பட்டதாரி பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்து சென்ற கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
நாகமலை புதுக்கோட்டையை அடுத்த ராமக்குளத்தை சேர்ந்த செல்வகுமார் மனைவி வர்ஷிதா (வயது 37) பட்டதாரி. இவர் நேற்று மதியம் நேர்முக தேர்வுக்காக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்கு சென்றார்.
தேனி-மதுரை மெயின் ரோட்டில் ஒரு மர்ம பைக் பின் தொடர்ந்து வந்தது. அதில் அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் இருந்தனர்.
அங்குள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த மர்ம நபர் வர்ஷிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக வர்ஷிதா நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X