என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆழ்வார்குறிச்சி அருகே முதியவர் மர்ம மரணம்
Byமாலை மலர்27 July 2019 11:59 AM GMT (Updated: 27 July 2019 11:59 AM GMT)
ஆழ்வார்குறிச்சி அருகே முதியவர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆழ்வார்குறிச்சி:
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது 70), கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனால் குடும்பத்தை விட்டு பிரிந்து ராமசாமி தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை கீழ ஆம்பூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஆழ்வார்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக ராமசாமி மகன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலெட்சுமி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமசாமி மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X