என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்டராம்பட்டு அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்27 July 2019 10:45 AM GMT (Updated: 27 July 2019 10:45 AM GMT)
தண்டராம்பட்டு அருகே வயிற்று வலி காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அருகே உள்ள பெரும்பாக்கம் பண்டிதபட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 45). இவரது மனைவி பானு (40). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்த பானு நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பானு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டராம்பட்டு அருகே உள்ள பெரும்பாக்கம் பண்டிதபட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 45). இவரது மனைவி பானு (40). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்த பானு நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பானு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X