search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாத்மா காந்தி
    X
    மகாத்மா காந்தி

    காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி சிறப்பு தபால் உறை வெளியீடு

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சிறப்பு தபால் உறையை தமிழ்நாடு தபால் வட்ட தலைமை இயக்குனர் சம்பத் சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் வெளியிட்டார்
    சென்னை:

    மகாத்மாகாந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 1896-ம் ஆண்டு முதல் 1946-ம் ஆண்டு வரை மகாத்மா காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க தமிழக வருகையை நினைவுகூரும் வகையில் வருகிற 2-ந் தேதி வரை தமிழ்நாடு தபால் வட்டம் சிறப்பு தபால் உறைகளையும், தபால் முத்திரையையும் வெளியிட திட்டமிட்டது.

    அதன்படி, முதல் சிறப்பு தபால் உறையை தமிழ்நாடு தபால் வட்ட தலைமை இயக்குனர் சம்பத் சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். 
    Next Story
    ×