என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி சிறப்பு தபால் உறை வெளியீடு
Byமாலை மலர்27 July 2019 3:20 AM GMT (Updated: 27 July 2019 3:20 AM GMT)
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சிறப்பு தபால் உறையை தமிழ்நாடு தபால் வட்ட தலைமை இயக்குனர் சம்பத் சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் வெளியிட்டார்
சென்னை:
மகாத்மாகாந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 1896-ம் ஆண்டு முதல் 1946-ம் ஆண்டு வரை மகாத்மா காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க தமிழக வருகையை நினைவுகூரும் வகையில் வருகிற 2-ந் தேதி வரை தமிழ்நாடு தபால் வட்டம் சிறப்பு தபால் உறைகளையும், தபால் முத்திரையையும் வெளியிட திட்டமிட்டது.
அதன்படி, முதல் சிறப்பு தபால் உறையை தமிழ்நாடு தபால் வட்ட தலைமை இயக்குனர் சம்பத் சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார்.
மகாத்மாகாந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 1896-ம் ஆண்டு முதல் 1946-ம் ஆண்டு வரை மகாத்மா காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க தமிழக வருகையை நினைவுகூரும் வகையில் வருகிற 2-ந் தேதி வரை தமிழ்நாடு தபால் வட்டம் சிறப்பு தபால் உறைகளையும், தபால் முத்திரையையும் வெளியிட திட்டமிட்டது.
அதன்படி, முதல் சிறப்பு தபால் உறையை தமிழ்நாடு தபால் வட்ட தலைமை இயக்குனர் சம்பத் சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X