என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் விவசாயிகள் உண்ணாவிரதத்தில் அ.ம.மு.க. பங்கேற்பு
Byமாலை மலர்25 July 2019 10:28 AM GMT (Updated: 25 July 2019 10:28 AM GMT)
டெல்லியில் பாராளுமன்றத்தின் முன்பு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் அமமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பாராளுமன்றத்தின் முன்பு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணாவிரதம் மற்றும் முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சார்பில் துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் ராகேஸ்வரன் பங்கேற்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பாராளுமன்றத்தின் முன்பு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணாவிரதம் மற்றும் முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சார்பில் துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் ராகேஸ்வரன் பங்கேற்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X