என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேப்பனப்பள்ளியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது
Byமாலை மலர்24 July 2019 1:12 PM GMT (Updated: 24 July 2019 1:12 PM GMT)
வேப்பனப்பள்ளி அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பெண்ணை பிடித்து போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வேப்பனப்பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) கணேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள திம்மராயசுவாமி கோவில் அருகே சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்றிருந்த பெண்னை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த மல்லப்பா மனைவி ஜெயம்மா (60) என்பதும் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து, அவரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்த 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X