என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சாத்தான்குளம் அருகே கார் டிரைவர் மீது தாக்குதல்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் துரைசிங் (வயது42). இவரது மனைவி சந்திரா. அதே பகுதியை சேர்ந்தவர் ஏசா மகன் பாஸ்கர். இருவரும் கார் டிரைவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைசிங் மனைவி சந்திரா காணாமல் போய் விட்டார்.
இதற்கு பாஸ்கர்தான் காரணம் என்று துரைசிங் சந்தேகித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அவ்வழியாக வந்த பாஸ்கரை வழிமறித்து துரைசிங் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதும் ஆத்திரம் அடைந்த பாஸ்கர், துரை சிங்கை பலமாக தாக்கினார்.
இதில் காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து துரைசிங் அளித்த புகாரின் பேரில் சாத்தான் குளம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்