என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - வாலிபர் கைது
Byமாலை மலர்24 July 2019 7:37 AM GMT (Updated: 24 July 2019 7:37 AM GMT)
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்துள்ள மொட்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது மாணவி. இவர் கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 22-ந்தேதி அன்று மாணவி மொட்டனூர் ஏரிக்கரையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தட்டரஅள்ளியை சேர்ந்த சின்னசாமி மகன் ராஜ்குமார் (வயது26) என்பவர் வழிமறித்து மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த மாணவி கூச்சலிட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருந்து ராஜ்குமார் தப்பி சென்று விட்டார்.
இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்துள்ள மொட்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது மாணவி. இவர் கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 22-ந்தேதி அன்று மாணவி மொட்டனூர் ஏரிக்கரையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தட்டரஅள்ளியை சேர்ந்த சின்னசாமி மகன் ராஜ்குமார் (வயது26) என்பவர் வழிமறித்து மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த மாணவி கூச்சலிட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அங்கிருந்து ராஜ்குமார் தப்பி சென்று விட்டார்.
இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X