என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே கோஷ்டி மோதல்- 5 பேருக்கு வெட்டு
Byமாலை மலர்23 July 2019 8:15 AM GMT (Updated: 23 July 2019 8:15 AM GMT)
திருவள்ளூர் அருகே இரு தரப்பினருக்கு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேரை கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பாப்பரம்பாக்கத்தில் வாரச் சந்தை நடந்தது. வலசை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்களும், வெங்கத்தர் கிராமத்தை சேர்ந்தவர்களும் 2 கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர்.
இதையடுத்து வெங்கத்தூர் காலனியைச் சேர்ந்த 9 பேர் கொண்ட கும்பல் வலசை வெட்டிக்காடு கிராமத்திற்கு சென்று தேவேந்திரன், சதீஷ், கோவிந்தராஜ், பிரபாகரன் ஆகிய 5 பேரை கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மணவாள நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தார்.
அப்போது கிராமத்திற்குள் புகுந்து 5 பேரை வெட்டிய வெங்கத்தூர் காலணியை சேர்ந்த முனுசாமி(27), தினேஷ்குமார்(23), அன்பரசன்(23), பிரகாஷ்(24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தறைமறைவான 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவள்ளூரை அடுத்த பாப்பரம்பாக்கத்தில் வாரச் சந்தை நடந்தது. வலசை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்களும், வெங்கத்தர் கிராமத்தை சேர்ந்தவர்களும் 2 கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர்.
இதையடுத்து வெங்கத்தூர் காலனியைச் சேர்ந்த 9 பேர் கொண்ட கும்பல் வலசை வெட்டிக்காடு கிராமத்திற்கு சென்று தேவேந்திரன், சதீஷ், கோவிந்தராஜ், பிரபாகரன் ஆகிய 5 பேரை கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மணவாள நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தார்.
அப்போது கிராமத்திற்குள் புகுந்து 5 பேரை வெட்டிய வெங்கத்தூர் காலணியை சேர்ந்த முனுசாமி(27), தினேஷ்குமார்(23), அன்பரசன்(23), பிரகாஷ்(24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தறைமறைவான 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X