என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே இலவச லேப்-டாப் கேட்டு மாணவிகள் மறியல்
Byமாலை மலர்23 July 2019 8:09 AM GMT (Updated: 23 July 2019 8:09 AM GMT)
திருவள்ளூர் அருகே இன்று காலை இலவச லேப்-டாப் வழங்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மப்பேடு கூட்டுச்சாலை அருகே அரசு நிதி உதவி பெறும் பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பிளஸ்-1, பிளஸ்-2 வில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்க 180 இலவச லேப்டாப் மட்டுமே கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை மப்பேடு கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மப்பேடு போலீசார் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக தெரிவித்தனர்.
திருவள்ளூரை அடுத்த மப்பேடு கூட்டுச்சாலை அருகே அரசு நிதி உதவி பெறும் பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பிளஸ்-1, பிளஸ்-2 வில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்க 180 இலவச லேப்டாப் மட்டுமே கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை மப்பேடு கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மப்பேடு போலீசார் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X