என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டியில் கடையை உடைத்து ரூ.3 லட்சம் செல்போன் கொள்ளை
Byமாலை மலர்23 July 2019 7:36 AM GMT (Updated: 23 July 2019 7:36 AM GMT)
கும்மிப்பூண்டியில் செல்போன் கடையை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியில் செல்போன்கடை வைத்திருப்பவர் தினேஷ்.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று அதிகாலை கடை திறந்து இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து தினேஷ் அங்கு சென்று பார்த்தார்.
அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது செல்போன் வைக்கப்பட்டிருந்த டிராயர்கள், பணம் இருந்த லாக்கர் ஆகியவை திறந்து கிடந்தன.
கடையில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 25 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. ரொக்க பணம் ரூ.4 ஆயிரம் திருட்டு போயிருந்தது. கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். குறியீடு எண்கள் மூலம் போன்களை கைப்பற்றுவோம். விரைவில் கொள்ளையர்கள் சிக்குவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
கும்மிடிப்பூண்டியில் செல்போன்கடை வைத்திருப்பவர் தினேஷ்.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று அதிகாலை கடை திறந்து இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து தினேஷ் அங்கு சென்று பார்த்தார்.
அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது செல்போன் வைக்கப்பட்டிருந்த டிராயர்கள், பணம் இருந்த லாக்கர் ஆகியவை திறந்து கிடந்தன.
கடையில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 25 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. ரொக்க பணம் ரூ.4 ஆயிரம் திருட்டு போயிருந்தது. கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். குறியீடு எண்கள் மூலம் போன்களை கைப்பற்றுவோம். விரைவில் கொள்ளையர்கள் சிக்குவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X