search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    எழும்பூர் ரெயில்வே குடியிருப்பில் நகை-பணம் கொள்ளை

    எழும்பூர் ரெயில்வே குடியிருப்பில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    எழும்பூர் ரெயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் மணிவண்ணன். இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்த போது மர்மநபர்கள் உள்ளே புகுந்து 5 பவுன் நகை, ரூ.2 ஆயிரம், லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுபற்றி எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×