என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
Byமாலை மலர்22 July 2019 5:13 AM GMT (Updated: 22 July 2019 5:13 AM GMT)
வேலூர் பாராளுமன்ற தொதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரே வெற்றி பெறுவார் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தருமபுயில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அதாவது இன்றைக்கு மக்கள் முழுமையாக தெளிவாகி விட்டார்கள். அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரே வெற்றி பெறுவார் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தருமபுயில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் தேர்தலை பொறுத்தவரை முடிவு செய்யப்பட்ட தேர்தல் ஆகும். கடந்த தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X