என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு ஊழியர்களின் பண்டிகைக் கால முன்பணம் அதிகரிப்பு -ஓபிஎஸ் அறிவிப்பு
Byமாலை மலர்20 July 2019 8:24 AM GMT (Updated: 20 July 2019 8:24 AM GMT)
தமிழக சட்டசபையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், அரசு ஊழியர்களின் பண்டிகை கால முன் பணம் அதிகரிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், அரச் உழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன் பணம் உயர்த்தப்பட உள்ளது.
ஏற்கனவே, 5 ஆயிரத்தில் இருந்த முன்பணம் மேலும் 5 ஆயிரம் அதிகரித்து 10 ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X