என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வல்லம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்19 July 2019 10:55 AM GMT (Updated: 19 July 2019 10:55 AM GMT)
தஞ்சை அடுத்த வல்லம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்த வல்லம் அருகே உள்ள மருங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரவேல் மகன் பாஸ்கர் (வயது21). இவர் வல்லம் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு இளம்பெண்ணுடன் பாஸ்கர் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பெண் வாலிபர் பாஸ்கரிடம் பேசுவதை தவிர்த்ததால் மனமுடைந்த பாஸ்கர் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் நேற்று இறந்தார்.
இதுகுறித்து சுந்தரவேல் வல்லம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சையை அடுத்த வல்லம் அருகே உள்ள மருங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரவேல் மகன் பாஸ்கர் (வயது21). இவர் வல்லம் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு இளம்பெண்ணுடன் பாஸ்கர் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பெண் வாலிபர் பாஸ்கரிடம் பேசுவதை தவிர்த்ததால் மனமுடைந்த பாஸ்கர் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் நேற்று இறந்தார்.
இதுகுறித்து சுந்தரவேல் வல்லம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X