என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் பார்களில் பயன்படுத்திய பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல்
Byமாலை மலர்19 July 2019 8:46 AM GMT (Updated: 19 July 2019 8:46 AM GMT)
பொன்னேரி பகுதியில் டாஸ்மாக் பார்களில் பயன்படுத்திய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் கும்மிடிபூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கே அனுமதி இல்லாமல் இயங்கி வரும் பார்களில் இரவு நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்பது குறித்து தொடர் புகார்கள் வந்தது.
இதையடுத்து டாஸ்மார்க் மேலாண்மை இயக்குனர் உத்தரவின் பேரில் சென்னை சிறப்பு படை சப்-கலெக்டர் மாலதி டாஸ்மார்க் கடை மற்றும் பார்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்துவது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்தார். மேலும் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் மற்றும் அனுமதியின்றி பார்களில் வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட மதுபானத்தையும் பறிமுதல் செய்தார்.
இதுகுறித்து மண்டல இயக்குனரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனுமதியின்றி செயல்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சப்-கலெக்டர் மாலதி கூறினார்.
பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் கும்மிடிபூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கே அனுமதி இல்லாமல் இயங்கி வரும் பார்களில் இரவு நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்பது குறித்து தொடர் புகார்கள் வந்தது.
இதையடுத்து டாஸ்மார்க் மேலாண்மை இயக்குனர் உத்தரவின் பேரில் சென்னை சிறப்பு படை சப்-கலெக்டர் மாலதி டாஸ்மார்க் கடை மற்றும் பார்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்துவது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்தார். மேலும் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் மற்றும் அனுமதியின்றி பார்களில் வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட மதுபானத்தையும் பறிமுதல் செய்தார்.
இதுகுறித்து மண்டல இயக்குனரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனுமதியின்றி செயல்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சப்-கலெக்டர் மாலதி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X