என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்கிறது- சட்டசபையில் புதிய வரி விதிப்பு மசோதா தாக்கல்
Byமாலை மலர்18 July 2019 8:03 AM GMT (Updated: 18 July 2019 8:03 AM GMT)
படுக்கை வசதி உடைய ஆம்னி பேருந்துகளின் இருக்கை மற்றும் படுக்கை வசதிக்கு புதிய வரி விதிப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரு புதிய மசோதாவை தாக்கல் செய்தார். படுக்கை வசதி உடைய ஆம்னி பேருந்துகளுக்கு புதிய வரிகளை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.
அதாவது, இந்த மசோதா அமலுக்கு வந்தால், படுக்கை வசதி உடைய ஆம்னி பேருந்துகளில் உள்ள இருக்கைக்கு மாதம் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாயும், படுக்கைக்கு மாதம் 2500 ரூபாயும் வரி விதிக்கப்படும்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இந்த வரியை செலுத்தினால் மட்டுமே தொடர்ந்து பேருந்துகளை இயக்க முடியும். இந்த வரியை செலுத்துவதற்கான நடைமுறைகளும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி விதிப்பு முறையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கணிசமான அளவில் உயர வாய்ப்பு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X